Translate

Tuesday 15 November 2011

செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்

வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள்.


இவர்கள் செஞ்சோலையில் வாழ்ந்து இன்று வெலிக்கடையில் இவர்களைச் சென்று பார்க்க உறவினர்களோ உதவிகளோ இல்லாமல் வேதனையோடு எழுதிய கடிதம்…., வருமாறு:-....................read more 

No comments:

Post a Comment