கடந்த காலங்களில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் வெறுமனேஇந்தியாவிற்கும், கொழும்பிற்கும் இடையிலேயே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது ஆனால்இப்போது புலம்பெயர்ந்து வாழும் இளையோர் அமைப்பினர் ஊடாகவும் மாணவர்கள் ஊடாகவும் எங்களதுபோராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் வாழுகின்ற தமிழ் மாணவர்ஒருவர் 17 வயதிலே வைத்தியர் பட்டம் பெற்றுள்ளதோடு தானாக புற்றுநோயை குணப்படுத்தக் கூடியஒரு கருவியை உருவாக்கியுள்ளார்.............. READ MORE மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 14 November 2011
புலம்பெயர்மாணவர்களின் சாதனைகளே தமிழர்களின் பிரச்சனையை சர்வதேசமயப்படுத்தியுள்ளது-பா.அரியநேத்திரன்(படங்கள்)
கடந்த காலங்களில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் வெறுமனேஇந்தியாவிற்கும், கொழும்பிற்கும் இடையிலேயே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது ஆனால்இப்போது புலம்பெயர்ந்து வாழும் இளையோர் அமைப்பினர் ஊடாகவும் மாணவர்கள் ஊடாகவும் எங்களதுபோராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் வாழுகின்ற தமிழ் மாணவர்ஒருவர் 17 வயதிலே வைத்தியர் பட்டம் பெற்றுள்ளதோடு தானாக புற்றுநோயை குணப்படுத்தக் கூடியஒரு கருவியை உருவாக்கியுள்ளார்.............. READ MORE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment