யாழ்ப்பாணம் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று (08.11.2011) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கல்லுரி 125ஆவது நினைவு மண்டபத்தில் அதிபர் K. R. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசஅதிபர் எமல்டா சுகுமாரும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கல்விப்பணிப்பாளர் V. பாலசுப்பிரமணியமும்,கல்லுரி பிரதிஅதிபரான Mrs. U. சுரேந்திரகுமாரும் கலந்துகொண்டனர். அங்கு கருத்து தெரிவித்த அரசஅதிபர்.............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 9 November 2011
“வன்னியில் 8 ஆண்டுகளாக இல்லாத துஸ்பிரயோகங்கள், யாழில் பதவியேற்று ஜனவரி தொடக்கம் முதல் 8 மாதங்களில் 114ஆக பதிவு..” கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி பரிசளிப்பு விழா மேடையில் அரசஅதிபர்….(1ம் இணைப்பு)
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று (08.11.2011) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கல்லுரி 125ஆவது நினைவு மண்டபத்தில் அதிபர் K. R. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசஅதிபர் எமல்டா சுகுமாரும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கல்விப்பணிப்பாளர் V. பாலசுப்பிரமணியமும்,கல்லுரி பிரதிஅதிபரான Mrs. U. சுரேந்திரகுமாரும் கலந்துகொண்டனர். அங்கு கருத்து தெரிவித்த அரசஅதிபர்.............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment