Translate

Tuesday 1 November 2011

போர்க்குற்ற சாட்சிகளை மிரட்டும் சிறிலங்கா புலனாய்வுத்துறை – ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல்

 சிறிலங்காப் படையினரிடம் சிறைப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உறவினர்கள் சிறிலங்கா அரசின் தீவிரவாத முறிடிப்பு பிரிவு காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது............ read more 

No comments:

Post a Comment