தமிழருக்கு தீர்வு கிட்டுவதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வம் உரிய முறையில் பயன்படுத்துமாறு புலம் பெயர்ந்தோரிடம் சம்பந்தன் வேண்டுகோள்
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்று கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு உலகம் சார்ந்த பிரச்சினையாக கணிக்கப்படுகின்றது........ read more
No comments:
Post a Comment