மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 16 November 2011
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தாலியில் வாழும் புலம் பெயா் தமிழ் மக்களது உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தாலியில் வாழும் புலம் பெயா் தமிழ் மக்களது உதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள போரால் பாதிக்கப்பட்ட வறிய மாணவா்கள் 20பேருக்கு தலா ஐயாயிரம் 5000-ரூபா வீதம் வழங்கியது.
உதவி பெற்றவா்களில் தாய் தந்தை இருவரையும் போரில் இழைந்தவா்கள், பெற்றோர் அங்கவீனமடைந்தவா்கள், தந்தை காணாமல்போயுள்ளவா்கள், தந்தை தடுப்பு முகாமில் உள்ளவா்கள். போன்றவா்கள் அடங்குகின்றனா்............. read more
No comments:
Post a Comment