இறுதிப் போரின்போது அரச படையினர் பல தவறுகளைச் செய்தது உண்மை நல்லிணக்க ஆணைக்குழு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட நிலையில் அது அரச தரப்புச் சட்ட நிபுணர்களால் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. அந்த அறிக்கையில் இறுதிப் போரின்போது இலங்கையின் அரச படையினர் பல தவறுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக நம்பகமாக அறிய வந்தது............... read more
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட நிலையில் அது அரச தரப்புச் சட்ட நிபுணர்களால் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. அந்த அறிக்கையில் இறுதிப் போரின்போது இலங்கையின் அரச படையினர் பல தவறுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக நம்பகமாக அறிய வந்தது............... read more
No comments:
Post a Comment