Translate

Thursday 24 November 2011

இராணுவத்தினரின் மாவீரர்தின நெருக்குவாரங்கள் தொடர்கின்றது.


 
கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியில் வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பப் பதிவு நடவடிக்கைகளை புதிதாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் பகைப்படங்ளை எடுப்பதுடன் வீடுகளில் வாகனங்கள் இருந்தால் வாகனத்திற்கு முன்பாக நிற்கவைத்து புகைப்படங்களையும் எடுத்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு வாகனங்களின் இஞ்சின் மற்றும் செசி இலக்கங்களையும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்........... read more 

No comments:

Post a Comment