Translate

Thursday 24 November 2011

யுத்தத்தினால் அங்கவீனமான தமிழ் மக்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்: யோகேஸ்வரன் _


  யுத்தத்தினால் அங்கவீனமான படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது போல யுத்தத்தினால் அங்கவீனமான தமிழர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான எஸ். யோகேஸ்வரன் தெரிவித்தார். .............. read more 

No comments:

Post a Comment