Translate

Thursday 24 November 2011

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்பது சட்ட விரோதமானது: வாசு _


  இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் தான் பாடப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமான செயலாகும். இது ஒரு சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயலாகும் என்று தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ........... read more 

No comments:

Post a Comment