Translate

Thursday 24 November 2011

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தெரிவுக் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு இடம்பெறாது


இன நல்லிணக்கத்துக்காக அரசியல் அமைப்பு திருத்த யோசனைகளை முன்வைப்பதற்காக அனைத்துக் கட்சிகளும் இணைந்த தெரிவுக் (போருக்கு பின் மீளமைப்பு)  குழு ஒன்றை அமைக்க, இலங்கையின் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு வருட காலப்பகுதியில் இந்த குழுவை அமைப்பதற்கு நேற்று புதன்கிழமை மாலை இலங்கையின் நாடாளுமன்றம் அங்கீகாரத்தை வழங்கியது.
நேற்று நாடாளுமன்றத்தில்  அங்கீகாரம் வழங்கப்பட்டதன்படி இந்தக் குழுவில் 19 பேர் அங்கம் வகிப்பர்.
இதில் 7 பேர் ஆளும் கட்சியில் இருந்தும் 12 பேர் எதிர்க்கட்சிகளில் இருந்தும் பங்கேற்பர்........... read more 

No comments:

Post a Comment