Translate

Thursday 24 November 2011

மாவீரர் வாரத்தையொட்டி யாழ். குடாநாட்டு இந்து ஆலயங்களில் மணியோசை எழுப்ப படையினர் தடை

மாவீரர் வாரத்தையொட்டி யாழ். குடாநாட்டு இந்து ஆலயங்களில் மணியோசை எழுப்ப படையினர் தடை

மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டதனால், காரைநகரில் உள்ள இந்து ஆலயம் எதிலும் மணி ஓசை எழுப்பக்கூடாது என்று கடற்படையினர் தடைவிதித்துள்ளனர்.
காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் கடற்படையினரின் இந்த அடாவடித்தனத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்............... read more 

No comments:

Post a Comment