1200 பொதுமக்களின் மரணங்களுக்கு சிறிலங்கா படையினரே பொறுப்பு
போரின் இறுதிக்கட்டத்தில் 1200 பொதுமக்கள் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.............. read more
No comments:
Post a Comment