Translate

Saturday 17 December 2011

சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம் - சனல் 4 தொலைக்காட்சி


வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது................ read more 

No comments:

Post a Comment