Translate

Saturday 17 December 2011

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆணைக்குழு அறிக்கை மூலம் தீர்வு கிடைக்கப்போவதில்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


இலங்கை இராணுவத்தினால் புரியப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது என நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது........... read more 

No comments:

Post a Comment