
தமிழீழ தேசியத் தலைவரின்(57)ஐம்பத்தி ஏழாவது பிறந்த நாளை கட்டார் நாட்டில் வாழும் தமிழ் உறவுகள் விமரிசையான கொண்டாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்ட இன் நிகழ்வு ஷனியா என்னும் இடத்தில் நடை பெற்றது. தொடர்ந்து 27ம் திகதி மாலை தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளும் அங்கு சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.......... read more
No comments:
Post a Comment