
இன்று இந்து மக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மதச் செயற்பாடுகளை கொண்டு செல்கின்றனர். கடந்த 26ம் 27ம் திகதிகளில் மாவீர் நாள் என்பதை இட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் நாளாந்தம் நடைபெறும் பூசை வழிபாடுகளை இராணுவத்தினரும் சில இடங்களில் பொலிசாரும் அரசுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களும் தடுத்துள்ளனர்............ read more 
 
 
No comments:
Post a Comment