Translate

Saturday 3 December 2011

தீர்வு பற்றிய இணக்கமே முதல் தேவை..

தீர்வு பற்றிய இணக்கமே முதல் தேவை..


அரசு கூட்டமைப்பு இடையே நடைபெற்று வரும் அரசியல் பேச்சில் தீர்வுக்கான இணக்கம் ஒன்று எட்டப்படாமல், அரசு அமைக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இடம்பெறாது என்று அரசிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது கூட்டமைப்பு. 

நேற்று நடந்த 14வது சுற்றுப் பேச்சின்போது தமது இந்த தெளிவான, நிரந்தரமான முடிவு அரச தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்............ read more 

No comments:

Post a Comment