Translate

Saturday 3 December 2011

புலிகள் தொடர்பான நிகழ்வுகளை இலங்கையில் மேற்கொள்ளத் தடை

அரசு நேற்று அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பிரசாரங்கள், வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் தடைவிதித் துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல நேற்று கூறினார். இதை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண் டுமென ராஜதந்திர மார்க்கங்களூடாக அரசாங்கம் கோரும் எனவும் அவர் தெரிவித்தார்........... read more

No comments:

Post a Comment