Translate

Saturday 17 December 2011

வழிபாட்டு தலங்களை தகர்த்து மீண்டும் எமது போராட்ட முகத்தை பார்க்க அரசு ஆசைப்படுகிறதா?! யோகேஸ்வரன் பா.உ


சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு ஆலயத்தை மதியாமலும் அப்பாவி இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கியது எமது போராட்ட முகத்தை இவ் அரசு பார்க்கக ஆசைப்படுகிறதா என பாராளுமன்றில் யோகேஸ்வரன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்
இச்சம்பவம் தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உ சீ.யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:பழமையும் எம் சமூகம் வாழ்வின் அடையாளமுமாக கேகாலை, எட்டியாந்தோட்டையில் இருந்த இந்து ஆலயம் திட்டமிட்டு சிங்கள இனவெறி இளைஞர்கள் தாக்கியுள்ளமையுடன் எமது இளைஞர்கள் ஐவர் நன்கு திட்மிட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்................... read more 

No comments:

Post a Comment