Translate

Saturday 17 December 2011

கருணா, இனியபாரதி, ஈபிடிபி உறுப்பினர்கள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும்- நல்லிணக்க ஆணைக்குழு


சட்டவிரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதுடன், இக்குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (16.12.2011) சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது................. read more 

No comments:

Post a Comment