
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.......... read more 
 
 
No comments:
Post a Comment