
உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறவேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
கனேடிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளார்................ read more 
 
 
No comments:
Post a Comment