Translate

Saturday 17 December 2011

இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!!


இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!
வாருங்கள் தமிழர்களே….. இனத்தின் துயர்துடைக்க…. பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம்!

No comments:

Post a Comment