 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பட்டியல் என்பன புலிகளின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பட்டியல் என்பன புலிகளின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேரடியான உறவுகள் இல்லாத போதிலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள புலிகள் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது......... read more
 
 
No comments:
Post a Comment