Translate

Saturday 17 December 2011

ஒன்றரை லட்சம் பேர் பேரணி கேரள தமிழர் மீது தாக்குதலை கண்டித்து குலுங்கியது கம்பம்!!


முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கம்பத்தில் ஒன்றரை  லட்சம் பேர் நேற்று பேரணி நடத்தினர்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை, நெடுங்கண்டம், பாரத்தோடு, காரித்தோடு, சேரியர், காந்திபாறை, ராஜாபாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது நள்ளிரவில் திடீரென  தாக்குதல் நடத்தப்பட்டது. ............ read more 

No comments:

Post a Comment