Translate

Saturday 3 December 2011

புலம்பெயர் மக்களை விமர்சித்துக்கொண்டு பணமும் கேட்கிறது அரசு

சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை விமர்ச்சித்துக்கொண்டு அவர்களிடம் பணம் கேட்கின்றது. சிறிலங்கையில் முதலிடுமாறு அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆனால்  அதே அரசு தமிழ் மக்களை விமர்சனம் செய்துவருகின்றது. இவ்வாறு பாராளுமன்ர உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்............ read more 

No comments:

Post a Comment