
மாகாணத்துக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாணசபையில் கடந்த வெள்ளியன்று இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது............. read more
No comments:
Post a Comment