Translate

Tuesday 10 January 2012

இலங்கையில் விவேகானந்தருக்கும் சோதனை: அடித்து சேதமாக்கப்பட்டது சுவாமி சிலை!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி - காத்தான்குடி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்........... read more 


இலங்கையில் விவேகானந்தருக்கும் சோதனை: அடித்து சேதமாக்கப்பட்டது சுவாமி சிலை!!

No comments:

Post a Comment