மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 31 January 2012
பேச்சுவார்த்தை இணக்கமின்றி ஜனாதிபதியை சந்திக்க மாட்டோம்
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவது குறித்து கதைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்............ read more
No comments:
Post a Comment