Translate

Thursday 19 January 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் ஏமாற்றியது சிறிலங்கா அரசு


இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் சிறிலங்கா அரசு நேற்றும் பேச்சுக்களில் கலந்து கொள்ளவில்லை
தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த பேச்சுக்களில் இரண்டாவது நாளும் அரசதரப்பு முன்னறிவிப்பின்றி கலந்து கொள்ளாததால், இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது............. read more 

No comments:

Post a Comment