மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 19 January 2012
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் ஏமாற்றியது சிறிலங்கா அரசு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் சிறிலங்கா அரசு நேற்றும் பேச்சுக்களில் கலந்து கொள்ளவில்லை
தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த பேச்சுக்களில் இரண்டாவது நாளும் அரசதரப்பு முன்னறிவிப்பின்றி கலந்து கொள்ளாததால், இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது............. read more
No comments:
Post a Comment