Translate

Thursday 19 January 2012

இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் - ஜீ.எல்.பீரிஸ்


இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று கிருஸ்ணாவும்,இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ஜீ.எல்.பீரிஸ்ம் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பட்ட காலவரையறைக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார். .......... read more 

No comments:

Post a Comment