யாருக்கு எதிராக வலுவானதும் நம்பத்தகுந்ததுமான போர்க்குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதோ அவர் அந்த நாட்டின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக ஐநாவில் பணியாற்றுவது வெட்கக்கேடானது. அதனிலும் வெட்கக்கேடான விடயம் வாக்கெடுப்புக்கு விடாது அவரை ஆசியன் குழுவின் உறுப்பினராக அமைதி காக்கும் படையின் ஆசிய பிரிவில் ஐநா செயலாளர்நாயகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆகும் என்று இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான பிரசார இயக்க தலைவர் எட்வர்ட் மோர்டிமர் இன்னர்சிட்டி பிரேஸூக்கு கருத்துத் தெரிவித்தார்................. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 8 February 2012
போர்க்குற்றவாளியை ஐ.நாவுக்கு நியமித்திருப்பது வெட்ககேடான விடயம்- எட்வர்ட் மோர்டிமர்!
யாருக்கு எதிராக வலுவானதும் நம்பத்தகுந்ததுமான போர்க்குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதோ அவர் அந்த நாட்டின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக ஐநாவில் பணியாற்றுவது வெட்கக்கேடானது. அதனிலும் வெட்கக்கேடான விடயம் வாக்கெடுப்புக்கு விடாது அவரை ஆசியன் குழுவின் உறுப்பினராக அமைதி காக்கும் படையின் ஆசிய பிரிவில் ஐநா செயலாளர்நாயகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆகும் என்று இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான பிரசார இயக்க தலைவர் எட்வர்ட் மோர்டிமர் இன்னர்சிட்டி பிரேஸூக்கு கருத்துத் தெரிவித்தார்................. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment