Translate

Thursday 2 February 2012

தமிழ் மக்களின் ஆதரவினை அரசாங்கம் பெற்றுக் கொள்ளவில்லை!- அதுரலிய ரதன தேரர்


தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தவிசாளர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்களையோ அல்லது அரசியல் தீர்வுத் திட்டத்தையோ அரசாங்கம் வழங்கவில்லை. இதன் காரமணாகவே தமிழ் இனவாத சக்திகள் 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டங்களை கோருகின்றன என அதுரலிய ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்............... read more 

No comments:

Post a Comment