Translate

Saturday 4 February 2012

கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்துக்கும் நாம் அனைவருமே பொறுப்பு! சுதந்திர தின உரையில் மஹிந்தா

கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்ததற்கமைய எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்றைய சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 64வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று காலை அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.................... read more 

No comments:

Post a Comment