Translate

Saturday 4 February 2012

இனப் பிரச்னைக்கு இந்தியாவின் தீர்வு தேவையில்லை: ராஜபக்ச

தமிழர் பிரச்னைக்கு இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்களும் இலங்கைக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக, அதே சமயம் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

தமிழர் பிரச்னைக்கு இந்தியா வலியுறுத்தி வரும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டதிருத்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார்..................... read more 

No comments:

Post a Comment