Translate

Saturday 4 February 2012

விடுதலைப் புலிகள் புராணம் பாடும் சிறீலங்கா அமைச்சர்கள்


வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொறுப்புள்ள அரசு என்ற வகையில் அதனை இலங்கை மிக நுட்பமான முறையில் தோற்கடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொலன்நறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இலங்கையின் 64வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment