
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள குழுவினர் துரோகிகள் என்பதைத் தாங்களே நிரூபித்துவிட்டனர். உள்நாட்டில் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச சமூகத்தின் முன்னால் ஓரணியாக நிற்பதைப் பொருட்படுத்தாமல் துரோகிகளென நிரூபித்துள்ளனர். இனங்களுக்கு மத்தியில் பிரிவினைக்குக் காரணமறீணீச் செயற்படும் விடயம் இலங்கை அரசியல் அமைப்பை முழுமையாக மீறுவதாகும் என்று உதய கம்மன் பில கூறியுள்ளார். “ஆயர்மாரின் துரோகத்தனமான நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் இறைமையைப் பாதுகாக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment