
காவல் துறை உணவு, தண்ணீர் இன்றி அல்லல் படுகின்றனர்,
உளவுத் துறையால் இடிந்த கரையில் என்ன நடக்கிறது என அறிய முடியாத அளவு உதயகுமார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்,
பெண்கள் அகதிகள் போல அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் -
அடப் படுபாவி செய்தியாளர்களா நீங்கள் உண்மையில் மனிதப்பிறவிகள் தானா?
No comments:
Post a Comment