சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த எட்டாம் திகதி கொழும்பு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற பெண் சிறைக் கைதிகளிலிருந்து அழகு ராணிகளைத் தெரிவு செய்யும் போட்டியில் கலந்து கொண்ட பல பெண்கள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் பாலியல் தொந்தரவுகளை செய்தனர் என்று வெளியான தகவல் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ........ read more

No comments:
Post a Comment