இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார்............... read more