| பாலைதீவு உற்சவத்தில் திரண்ட பக்தர்கள் |
![]()
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நேற்றுக் கலந்து கொண்டனர். நேற்றுக்காலை 7.30 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நாடெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளிலும், முன்னூறுக்கும் மேற்பட்ட றோலர்களிலும் யாத்திரிகர்கள் பாலைதீவுக்கு வந்திருந்தனர். குடிதண்ணீர், சுகாதாரம், மலசல கூட வசதிகளை வேலணை பிரதேச சபையினர் மேற் கொண்டிருந்தனர்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 12 March 2012
பாலைதீவு உற்சவத்தில் திரண்ட பக்தர்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment