Translate

Thursday 1 March 2012

கால அவகாசம் மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சி


மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்த போதெல்லாம் அவற்றை நிராகரித்த இலங்கை அரசு, மேலும் கால அவகாசம் கோருவதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மனித உரிமை விடயங்களில் கால அவகாசம் பற்றி இலங்கை கோரிக்கை விடுப்பது புதிதான விடயம் அல்ல என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலன்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்........... read more 

No comments:

Post a Comment