Translate

Sunday 22 April 2012

யாழில் ஒரே இரவில் மூன்று ஆலயங்களில் கொள்ளை!


ஒருரே இரவில் ஆலயங்களில் உடைத்து விக்கிரகங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் பலவும் திருடப்பட்ட சம்பவங்கள் யாழ் கோப்பாயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதுகோப்பாய் மத்திப் பகுதியில் உள்ள வெள்ளொருவைப் பிள்ளையார் ஆலயம்பலானைகண்ணகை அம்மன் ஆலயம்,கோப்பாய் காளிகோயில் ஆகியவற்றிலேயே மேற்படித் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள.


ஒரே இரவில் நடைபெற்ற மேற்படித் திருட்டின் போது ஆலையங்களில் கதவுகள் உடைக்கப்பட்டு எழுந்தருளிவிக்கிரகங்களும்பெறுமதியான பெருட்கள் பலவும் திருடப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஆலயங்கள மூன்றினதும் கதவுகள் உடைக்கப்பட்ட விதத்தினை வைத்துப் பார்க்கும் போது ஆலயங்களில் திருட்டினைச் செய்தவர்கள் ஒரு குழுவினைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சந்தேகம் 

No comments:

Post a Comment