போர் முடிவுக்கு வந்த பின்னரும் மேலோங்கியுள்ள இன, மொழி , மத வாதங்கள்
இலங்கையில் ௭தன் விளைவாகப் போர் தொடங்கியதோ– அதுவே போரின் முடிவின் பின்னர் இன்னும் தீவிரமாகி வருகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் சிறுபான்மையினர்கள் மீதான இன, மொழி, மதப் பாகுபாடுகள் கூர்மையடையத் தொடங்கியுள்ளன............ read more
No comments:
Post a Comment