Translate

Wednesday 3 October 2012

காவேரி நதி நீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தி 04/10/12 அன்று சீமான் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்!!


காவேரி நதி நீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தி....வரும் 04/10/12 அன்று அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.


இடம்: திருச்சி தொடர்வண்டி நிலையன்,காலை 10 மணி.


தொடர்புக்கு : 9865413174,naamtamizhartrichy@gmail.com

No comments:

Post a Comment