Translate

Tuesday 2 October 2012

படிப்பறிவில்லாத பிள்ளையான் கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் பற்றிய ஆலோசகர்- ஐதேக

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை மீறி அங்கு ஜனநாயக முறைக்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு என்னென்ன இணக்கப்பாடுகளைச் செய்துள்ளது என்பதை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்......................... read more 

No comments:

Post a Comment