Translate

Monday 26 November 2012

பிரிட்டன் பெண் திடீர் மரணம் - முடிக்கு பயன்படுத்திய சாயம் காரணமா?


பிரிட்டன் பெண் திடீர் மரணம் - முடிக்கு பயன்படுத்திய சாயம் காரணமா?

பிரிட்டன் பெண் திடீர் மரணம் - முடிக்கு பயன்படுத்திய சாயம் காரணமா?


தொடர்ச்சியாகதலை முடிக்கு சாயம் பூசி வந்தபிரிட்டன் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டனின்யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலி மெக்கேப் (வயது 38)இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


பல ஆண்டுகளாகதலை முடிக்குச் சாயம் பூசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஜூலி.

கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம்திடீரென இவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டு,சுவாசிக்கச் சிரமப்பட்டார். இதையடுத்துமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால்ஒரு சில நாட்களில்கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். ஓராண்டாக மருத்துவமனையில் இருந்த ஜூலிகடந்த மாதம்இறந்து விட்டார்.

ஜூலி பயன்படுத்திய தலை சாயத்தில் உள்ள, "பாரா பீனைல் எனிடியாமைன்´ என்ற இரசாயனம் தான்இவரது மரணத்துக்குக் காரணம் என  கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment