Translate

Thursday 26 May 2011

போர்க்குற்றம் – இனப்படுகொலைகளுக்காக கைதுசெய்யப்பட்டார்!


1990ஆம் ஆண்டு பொஸ்னியாவில் நடைபெற்ற போர்க்குற்றத்திற்காக செர்பியன் படையனிகளின் முக்கிய பதவி வகித்தவரான ராட்கே மிலாடிக் என்பவரே செர்பியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7500 முஸ்லிம் ஆண்கள் மற்றம் இளைஞர்களை இவர் படுகொலை செய்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7500 பேரை கொலைசெய்யப்பட்டது இனப்படுகொலையாகவும் போர்க்குற்றமாகவும் அறிவிக்கப்பட்டே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செர்பிய அதிபர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதோடு கைதுக்கு உதவிய தனது படையணி வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.............. read

No comments:

Post a Comment