Translate

Sunday 22 May 2011

ஐ.நா. அறிக்கைக்கு எதிரான செயற்பாடுகளில் சில தமிழர்களும் இணைந்துள்ளனர்

ஐ.நா. அறிக்கையின் பிரகாரம் எவ்வித போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை எனக் கூறுபவர்களின் பின்னால் சில தமிழர்களும் இணைந்துள்ளமை மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிக்கின்றார். ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று இங்குள்ள தமிழ் மக்கள் மீது எவ்வித போர்க் குற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் அந்த அறிக்கை மீது எவ்வித விசாரணைகளும் தேவையில்லை எனவும் கூறுபவர்களின் பின்னால் சில தமிழர்களும் இணைந்துள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்............ read more

No comments:

Post a Comment